Header Ads



ஜனாதிபதி பதவியை நீக்க வருமாறு, பிரதமரிடம் கோரிக்கை விடுத்த இம்தியாஸ் Mp


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை நீக்குவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்.

நாம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியானது இந்த அரசியல் அமைப்பை தவறாக பயன்படுத்தியதன் விளைவாகும் எனவும் அதைத்தான் இன்று நாம்மால் காணக்கூடியதாகவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இன்றைய(07) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.