Header Ads



எமது நாட்டை ராஜபக்சேக்களிடம் இருந்து, மீட்கும் வரை ஓய வேண்டாம் - சாணக்கியன் Mp


எமது நாட்டை ராஜபக்சேக்களிடம் இருந்து மீட்கும் வரை ஓய வேண்டாம் எனவும், ராஜபக்சேக்கள் தவறாக எனது தலைமுறையுடன் வம்பிழுத்து உள்ளார்கள் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

No comments

Powered by Blogger.