Header Ads



இலங்கை அரசாங்கத்தை பதவி விலகுமாறு பிரான்ஸ், ஜப்பான் நாடுகளில் போராட்டம் - முஸ்லிம்களும் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பிரான்ஸ், ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதில்  பலர் அரசியல் பேதங்களில் இன்றி கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகும் வரை தாம் தொடர்ந்தும் போராட்டங்களை நடத்த போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.



No comments

Powered by Blogger.