முழு நாடும் எங்களை சபிக்கும்
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்படுத்தவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கான பொறுப்பை சபாநாயகர் ஏற்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இடைக்கால அரசாங்கத்தை அமைக்காவிட்டால் முழு நாடும் எங்களை சபிக்கும் என தெரிவித்துள்ளா அவர், இந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை கைவிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post a Comment