Header Ads



போராட்டக்காரர்கள் மீது கைவைத்தால் சர்வதேச சமூகம் தலையிடும் - பொன்சேக்கா எச்சரிக்கை (வீடியோ)


நாட்டில்  இடம்பெறும் அமைதியான மக்கள் போராட்டங்கள் குறித்து ஊழல் ஆட்சியாளர்கள் விடுக்கும் சட்டவிரோத உத்தரவுகள் குறித்து பாதுகாப்பு செயலாளரும் இராணுவதளபதியும் மறுபரிசீலளை செய்யவேண்டும் என சரத்பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது முகநூல் பதிவில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.