Header Ads



ராஜபக்ஷ அரசாங்கமே வேண்டாம், எந்த பேச்சுக்கும் இடமில்லை (வீடியோ)


அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் மற்றும் கொள்கைகள் காரணமாக  சகல மக்களும் வீதிக்கு இறங்கி, ராஜபக்ஷ அரசாங்கமே வேண்டாம் என்ற கோஷம் எழுப்பிக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த மக்களுடனேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயற்படும் எனவும் ராஜபக்ஷ அரசாங்கத்துடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை எனவும் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு நேற்று இடம்பெற்ற போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  அங்கு அவர் மேலும் கூறுகையில், 

No comments

Powered by Blogger.