Header Ads



மக்களுக்கான ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த முதல் தியாகி - ரம்புக்கனையில் பொலிஸ் அராஜகத்தில் உயிரிழந்தவருக்கு மௌன அஞ்சலி


ரம்புக்கனையில் பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவருக்கு நாட்டின் பல பாகங்களிலும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

காலி முகத்திடலிலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி தமது அஞ்சலிகளை செலுத்தி உள்ளனர்.

No comments

Powered by Blogger.