Header Ads



பாராளுமன்றத்தை சுற்றி பல்லடுக்கு பாதுகாப்பு - கலகமடக்கும் பொலிஸாரும் களத்தில்


பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று (05) காலை 10 மணிக்கு கூடவுள்ளது. பாராளுமன்ற வளாகத்திலும், பாராளுமன்றத்தை சுற்றியிருக்கும் பிரதான வீதிகளிலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கக் கூடும் என்ற அச்சத்தில், பல்லடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு மேலதிகமாக, கலகமடக்கும் பொலிஸாரும் களத்தில் இறக்குவதற்கு தயார் நிலையில் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.  

No comments

Powered by Blogger.