Header Ads



இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடன் றிசாத் சந்திப்பு - முஸ்லிம் சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் பற்றி பேச்சு


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடன் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று 20 ஆம் திகதி சந்தித்துப் பேசியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சீர்திருத்தம் முஸ்லிம் சமூகங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடியுள்ளனர்

தற்போதைய நெருக்கடிக்கான தீர்வு அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைவதில் தங்கியுள்ளது எனவும் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்

No comments

Powered by Blogger.