Header Ads



ஆர்ப்பாட்டத்தில் புரியாணியும், பலகாரமும் வழங்கிய முஸ்லிம்கள் - இரவில் உணர்வு பூர்வமான தேசிய கீதம் (வீடியோ)


ஆர்ப்பாட்ட நிகழ்வில் இன்று முஸ்லிம் சகோதரர்களினால் ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டுள்ளவர்களுக்காக புரியாணி வழங்கப்பட்டதுடன், முஸ்லிம் சகோதரிகள் தமது வீடு செய்த பலகாரங்களை கொண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொணடவர்களுக்கு விநியோகித்தனர்.

அதேவேளை இரவு வேளையில் தேசிய கீதமும், உணர்வு பூர்வமாக இசைக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடிகளை பறக்கவிட்டு மக்கள் கோத்தபய வீட்டுக்குப் போ என்ற கோசத்தை இதன்போது எழுப்பியதையும் காணக்ககூடியதாக இருந்தது.

No comments

Powered by Blogger.