Header Ads



ஜனாதிபதியை துரத்த வேண்டும் - கயவர்களுக்காக மன்னிப்பும் கோரி, பாராளுமன்றத்தில் உருகிய றிசாத் (வீடியோ)



உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன்  தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்  இளைஞர்களும் யுவதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அப்பாவிகளான அவர்களை சிறைகளில் வைத்துக்கொண்டு, உங்கள் இருப்புக்காக அரசியல் செய்கிறீர்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய அவர், மிகவும் காரசாரமாக பேசினார். 

No comments

Powered by Blogger.