Header Ads



புதிய அமைச்சரவையில் எந்தப் பதவியையும் ஏற்கமாட்டேன்


புதிய அமைச்சரவையில் எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர  தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.