Header Ads



ஆளும் தரப்பினர் ஜயவேவா கோஷமிட பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த ஜனாதிபதி - எதிர்க்கட்சி எதிராக கோஷமெழுப்பியதால் சலசலப்பு


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் சபைக்குள் பிரவேசித்தார். இதன்போது ஆளும் தரப்பினர் ஜயவேவா கோஷம் எழுப்பினர்.

எதிரணியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால், சபைக்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.

No comments

Powered by Blogger.