Header Ads



புதிய அமைச்சரவை பதவியேற்பில் காணாமல் போன பிரதமர், புதிய அமைச்சர்களை தனியாக சந்தித்தார்


புதிய அமைச்சரவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (18) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. 

அதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்​கேற்கவில்லை.

எனினும், இன்றையதினம் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களை, அலரிமாளிகையில் வைத்து தனியாக சந்தித்தார்.


No comments

Powered by Blogger.