Header Ads



ஞானவிமல தேரரின், விழிப்புணர்வு பதிவு (வாசிக்கத் தவறாதீர்கள்)


"இலங்கையில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம்" என்ற கோஷத்துடன் ஆயுதம் ஏந்திய தீவிரவாதக் குழு ஒன்று நுகேகொட பிரதேசத்தில்.😂

 மீண்டும் மக்களை ஏமாற்ற அரசாங்கம் தயாராகி வருகின்றது.  இவ்வாறான விடயங்களுக்கு நாம் ஏமாறாமல் இருப்பதே புத்திசாலித்தனம். இதுவும் அரசாங்கத்தின் திட்டங்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.நாளை அல்லது நாளை மறுநாள் எந்த தீவிரவாத கும்பல் குண்டுவீசினாலும் சிங்ஹல தமிழ் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்.ஏனெனில். .  ஊரடங்கு உத்தரவு என்பது, நாட்டை அவசர நிலையாக மாற்றும் திட்டமிட்ட நடவடிக்கை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 * புத்திசாலித்தனமாக செயல்படுங்கள்

 - முருதலாவே ஞானவிமல தேரர் -

Abdur Razak Ahamed Penpella



1 comment:

Powered by Blogger.