Header Ads



ஆகஸ்ட் மாதமளவில் நாட்டில் உயிர்வாழ முடியாத நிலை ஏற்படும் - ரணில் அபாய எச்சரிக்கை


ஆகஸ்ட் மாதமளவில் நாட்டில் உயிர் வாழ கூட முடியாது நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இளைஞர்களின் பல பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


2 comments:

  1. நீர் டீல் பேசாமல் கையில் உள்ள பிச்சை பா.உ.பதவியை வைத்துக் கொண்டு விரும்பினால் வீட்டில் படுத்துக் கொள்ளலாம். உமது பேச்சைக் கேட்க இந்த நாட்டு மக்கள் தயாராக இல்லை.

    ReplyDelete
  2. அரப்படித்த கதை கதைக்காமல் பாராளுமன்றத்தின் ஆசனத்தைச் சூடாக்கி பல வருடங்களாக களவாடி சுவிஸ் வங்கி உற்பட பல நூறு உற்பத்தித் துறையில் நேர்மையற்ற முறையில் முதலீடு செய்துள்ள கோடான கோடி டொலர்களையும் திருப்பி இலங்கை திறைசேரிக்கு ஒப்படைக்கும் வேலையை மாத்திரம் தான் உம்மிடம் இந்த நாடு எதிர்பாரக்கின்றது. உமது உபதேசங்களை உமது மனைவியே துட்டுக்கும் மதிப்பதில்லை என ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே பச அடிக்காமல் எமது சொத்துக்களைத் திருப்பி அரச திறைசேரிக்கு ஒப்படைக்க உடனடியாக நடவடிக்கை எடும்.

    ReplyDelete

Powered by Blogger.