Header Ads



பசிலிடம் இருந்து அலி சப்ரிக்கு கைமாறிய நிதி அமைச்சு


அமைச்சரவை அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்றுமுன் நியமனம் செய்துள்ளார்.

நிதி அமைச்சர் - அலி சப்ரி

கல்வி அமைச்சர் - தினேஷ் குணவர்தன

வெளிவிவகார அமைச்சர் - பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

இதேவேளை, புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில், தற்போதைக்கு 4 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

3 comments:

  1. நேற்று ராஜினாமா பண்ணிட்டு நிம்மதியா தூக்கம் வரும் என்று சொன்ன மனுஷன் ஐயோ பாவம் இன்றைக்கு பலிகடா ஆயிட்டாரு. இனி தூக்கம் வராதா வராதா என்று தவிக்க போறாரு

    ReplyDelete
  2. இந்த 4 கோமாளிகளுக்கும் மக்கள் அடி போட வேண்டும்

    ReplyDelete
  3. நீதி இல்லாத நேரத்துல நீதி அமைச்சர்
    நிதி இல்லாத நேரத்துல நிதி அமைச்சர்

    ReplyDelete

Powered by Blogger.