Header Ads



அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி, ஜனாதிபதி நாட்டுக்கு உரையாற்ற வேண்டும் - நாமல் பிடிவாதம்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்று வழங்கிய செவ்வியின் ஊடாகவே இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.

நாட்டின் நிலைமைத் தொடர்பிலும் அடுத்தக்கட்டமாக தான் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

1 comment:

  1. மன்னாரில் வாழும் சாதாரண கழுதைகளுக்கு உள்ள புத்திகூட இந்த இரு கழுதைகளுக்கும் இல்லை என்பது தற்போது தான் விளங்கியுள்ளதாக கோதாகோகமயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு நபர் கூறியதில் எவ்வளவு உண்மையிருக்கின்றது என்பது தற்போது தான் விளங்குகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.