Header Ads



அனைத்து வகையான பெற்றோல், டீசலில் விலைகளை இன்று மீண்டும் அதிகரித்தது லங்கா ஐஓசி


லங்கா ஐஓசி நிறுவனம் தனது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலில் விலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது. 

அதன்படி, அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 35 ரூபாவாலும், லீசல் லீற்றர் ஒன்றின் விலையை 75 ரூபாவாலும் அதிகரிக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்ப்படுத்தப்படுவதாக லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.