Header Ads



ஜனாசாக்களை எரித்ததற்கு மன்னிப்பு கோருதல் - ஆர்ப்பாட்டதில் ஏந்தப்பட்டிருந்த பதாதை


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, கொழும்பில் சனிக்கிழமை (09) கூடிய ஆயிரக்கணக்கான மக்களிடையே, ஒரு மத சகோதரி தாங்கியிருந்தை பதாதையே இங்கு காண்கிறீர்கள்.



No comments

Powered by Blogger.