Header Ads



பேராதனையில் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்


பேராதனை பல்கலைக்கழகத்துக்கு எதிரில் இன்று (03) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

எனினும், அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால், அங்கு தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.