Header Ads



எதிர்கால ஜனாதிபதியாகலாம் என்ற கனவை மறப்பதற்கான தருணம் இது, அரசியல் கூட்டணியை உருவாக்க தருணம் வந்துள்ளது

 


தனிப்பட்ட அரசியல் கனவுகளை கைவிட்டு விட்டு பாரிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான தருணம் வந்துள்ளது  என ஐக்கிய தேசிய கட்சியின் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியின் சில உறுப்பினர்கள் தாங்கள் எதிர்கால ஜனாதிபதியாகலாம் என்ற கனவில் உள்ளனர் ,இந்த அரசியல் கனவுகளை மறப்பதற்கான தருணம் இது என அர் தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் மக்களை சந்தித்ததாக தெரிவித்துள்ள அவர் கொல்லப்பட்டவர்  வன்முறையில் ஈடுபடவில்லை என தெரிவித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு எழுச்சி ஏற்பட்டுள்ளது இதில் இளைஞர்கள் மாத்திரம் ஈடுபடவில்லை  சாதாரண மக்களும் தங்களை இணைந்துகொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.