Header Ads



ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி சிலுவை சுமந்த போராட்டம் - பாதையில் தண்ணீர் ஊற்றி இலகுவாக்கிய பெண் (வைராகும் படம்)



ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி, சிங்களத் திரைப்பட நடிகர் நீர்கொழும்பிலிருந்து பாத யாத்திரையை ஆரம்பித்து காலிமுகத் திடலை வந்தடைந்தார்.


இவர் கால்களில் செருப்பு அணிந்திருக்கவில்லை. தோளில் சிலுவையை சுமந்தபடி வந்த இவர், நடந்து வந்த பாதையில். ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் தண்ணீர் ஊற்றி அவரது நடையை இலகுபடுத்துவதையும், அருகில் பௌத்த பிக்கு நிற்பதையும் படத்தில் காண்கிறீர்கள்.

1 comment:

  1. அநீதி யாருக்கு இழைத்தாலும் அநீதி அநீதிதான்.

    ReplyDelete

Powered by Blogger.