Header Ads



அலரி மாளிகைக்கு முன் வெள்ளைக் கொடிகள் - மக்களின் முற்றுகைப் போராட்டமும் தொடருகிறது


ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரி நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலரி மாளிகையினை மக்கள் வெள்ளை கொடிகளுடன் முற்றுகையிட்டு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.