Header Ads



ஜனாதிபதியின் வீட்டின் முன் உள்ள, மின்மாற்றியில் ஏறிய நபர் தன்னுயிரை மாய்த்தார்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், மிரிஹானையில் உள்ள தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு அண்மையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள மின்மாற்றியில் ஏறிய 53 வயதான நபரொருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இதனையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.