ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், மிரிஹானையில் உள்ள தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு அண்மையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.அங்குள்ள மின்மாற்றியில் ஏறிய 53 வயதான நபரொருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இதனையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது
Post a Comment