Header Ads



பள்ளிவாசல்கள் முன் ஈஸ்டர் தாக்குதலை கண்டித்து பதாகைகள் - பேரணியிலும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்பு (வீடியோ)


Ismathul Rahuman -

ஈஸ்டர் தாக்குதலின் 3வது வருட நிணைவை ஒட்டி நேற்று 21 திகதி நீர்கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் பேரணியும் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. ஈஸ்டர் தாக்குதலின் உண்மையாளர்களை வெளிப்படுத்து,பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டு மற்றும் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

    உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஒட்டி நீர்கொழும்பு சுப்பர் மார்க்கட் கடைத்தொகுதி மூடப்பட்டதுடன் நீர்கொழும்பு நகரின் ஏனைய வியாபார ஸ்தானங்களிலும் வீதி ஓர மின்கம்பங்களிலும் கறுப்புக் கொடிகள் போடபொபட்டிருந்தன. முஸ்லிம் பள்ளிவாசல்கள் முன்பாகவும் ஈஸ்டர் தாக்குதலை கண்டித்து பதாகைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.




No comments

Powered by Blogger.