Header Ads



சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த மைத்திரி சார்பு விக்கெட்டை வீழ்த்தியது ஆளும் தரப்பு - இராஜாங்க அமைச்சர் பதவியையும் கொடுத்தது


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்தது இருந்தது.

எனினும்  அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பணடார இராஜாங்க அமைச்சர் பதவியை  ஏற்றுக் கொண்டுள்ளனர். 

விவசாய  இராஜாங்க அமைச்சராக பதவி  ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த பதவியை சஷீந்திர ராஜபக்ஷ பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 


No comments

Powered by Blogger.