Header Ads



பிரதமர் பதவியில் இருந்து மஹிந்தவை அசைக்க முடியாது - ஆளும் கட்சியினால் பிரேரணை நிறைவேற்றம்


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கான பிரேரணை ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சஹான் பிரதீப் வித்தாரண, கொண்டுவந்த பிரேரணைக்கே இவ்வாறு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை (20) நடைபெற்ற ஆளும் தரப்பின் கூட்டதிலேயே இத்தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.