Header Ads



செவிடன், ஊமைகள் போல இருக்கிறீர்கள் - காகத்தினால் இதனை அனுபவிக்கிறீர்கள் - மகிந்த, நாமல் உள்ளிட்ட ஆளும்தரப்பு மீது வீரவன்சா பாய்ச்சல்


அசிங்கமான கப்புட்டாவை அழைத்ததன் பிரதிபலனை மக்கள் இன்று அனுபவிக்கிறார்கள். வீதியில் இறங்கி போராடும் பொதுமக்கள் நகரங்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலைக்கு நாமல் ராஜபக்ச உட்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பொறுப்புக் கூறவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (19)  உரையாற்றிய அவர், 


1 comment:

Powered by Blogger.