Header Ads



அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் சுதந்திர சதுக்கத்தில் தொழுகைக்காக ஒலித்த பாங்கு - மாற்று மதத்தினரின் ஏற்பாட்டில் இப்தார் (வீடியோ)



( எம்.எம்.ஜெஸ்மின்)

இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் நோன்புடன் கலந்து கொண்ட முஸ்லீம்களுக்கு நோன்பு திறக்கும் நேரம் அண்மித்ததும் சுதந்திர சதுக்க கட்டிடத் தொகுதியில் அதான் ஒலிக்கச் செய்து , நோன்பு திறப்பதற்கான இப்தார் நிகழ்வு மட்டும் கூட்டுத் தொழுகைகான சந்தர்ப்பம் என்பனவற்றை சிங்கள சகோதர சகோதரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஏனைய  சமூகத்தினரின் உணர்வுகளுக்கும் சமய சடங்குகளுக்கும் மதிப்பளித்து இடம்பெற்ற இச் சம்பவத்தால் இன்றுதான் இலங்கைக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளதாக சுதந்திர சதுக்கத்தில் வைத்து அனைவரும் கருத்துரைத்தனர்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையும் பரஸ்பர புரிந்துணர்வும் ஏற்பட்டால் நாம் இலங்கையர் என்ற ஒரு குடையின் கீழ் வாழ்வதால் நாட்டில் புரையோடிப் போயுள்ள அனைத்து பிரச்சனைகளும்  ஒட்டுமொத்தமாக மறைந்து போய்விடும்.

4 comments:

  1. In Fact, everyone knows that Rajapaksa family and their Followers are the Thieves, Robbers & Mafias who destroyed our country & let the whole Sri Lankan people to the streets to line up and starving for everything for their life.
    As some of the dirty SOBs are the backyard DOGS of Rajapaksa family and Followers, They have to protect them for the rest of their plate meals and bones.
    BIG SHAME TO WHOLE FAMILY AND THE COMMUNITY AS WELL

    ReplyDelete
  2. இன்ஷா அல்லாஹ் இந்த உறவும் ஒற்றுமையும் இந்த நாட்டில் தொடரும் போது சூரிய ஔியைக் கண்ட பனிபோல இந்த நாட்டில் புரையோடிப்போயிருக்கும் அத்தனை பிரச்சினைகளும் மறைந்துவிடும் இன்ஷாஅல்லாஹ். இந்த மாற்றத்துக்காக நாம் அனைவரும் இன மத பேதங்களை மறந்து ஒன்றுபட்டு உழைப்போம். ஒரே தாயின் மக்கள் என்ற இலக்கை நோக்கி வீறுநடை போடுவோம், குடும்ப ஆட்சியை ஒழித்துக் கட்டி திறமையும் ஆற்றலுமிக்க இலங்கையர்களின் ஆட்சியை இந்த நாட்டில் நிறுவ பாடுபடுவோம். அதற்கான உறுதியையும் செயற்பாட்டையும் இந்த ரமழானில் உறுதியுடன் திடசங்கட்பம் பூண்டு இன்ஷா அல்லாஹ் உழைப்போம்.

    ReplyDelete
  3. Really I am very happy to see this. But Why does our nations need a crisis to make a good bond with other religions? Can't we think wise and do these before. And I am afraid once the problem solved what if they turn their backs to each. Don't get fool by politicians anymore please.

    ReplyDelete
  4. வாழ்க வாழ்க வாழ்கவே

    ReplyDelete

Powered by Blogger.