டீசல் கிடைக்காமையால் திண்டாடும் நீர்கொழும்பு மாநகர சபை
- Ismathul Rahuman -
டீசல் கிடைக்காமையினால் நீர்கொழும்பில் குப்பைகளை அகற்றமுடியாமல் நீர்கொழும்பு மாநகர சபை திண்டாடுகிறது.
நீர்கொழும்பு நகரில் பல திணங்களாக குப்பைகள் அகற்றப்படவில்லை. வீதனில் வீதியெங்கிலும் வீடுகள்,கடைகளுக்கு முன்னால் குப்பைகூலங்கள் நிரம்பி காணப்படுவதுடன் துர்வாடைகளும் வீசுகின்றன. கூலங்களை மிருகங்களும், பறவைகளும்இழுத்து இடத்துக்கிடம் போடுகின்றன.இது போக்குவரத்திற்கும் இடைஞ்சலாகவுள்ளன. இது தொடர்பாக நீர்கொழும்பு மாநகர சபை உயர் அதிகாாரியை தொடர்புகொண்டு கேட்டபோது குப்பைகளை அகற்றும் வாகணங்களுக்கு டீசல் பேற்றுக்கொள்ள முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.
அதனால் திணமும் குப்பைகளை அகற்றும் பணி தடைபட்டுள்ளன. வாகணங்களுக்கு டீசல் கிடைத்தவுடம் துப்பரவு பணிதொடரும் என்றார்.
Post a Comment