Header Ads



பிரான்ஸில் அப்துல்லாஹ் பாயிஸ் மௌலவியின் ரமழான் சிறப்பு பயான் நிகழ்ச்சியும், பெருநாள் தொழுகையும்


இலங்கையைச் சேர்ந்த அப்துல்லாஹ் பாயிஸ் (ரசாத்தி) மௌலவியின், ரமழான் மாத சிறப்பு பயான் நிகழ்ச்சி பிரான்ஸில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை, 27 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி, சனிக்கிழமை வரை இப்தார் நிகழ்வுடன் தறாவிஹ் தொழுகையும் இடம்பெறும்.

புனித ரமழானின் பயனை அடைந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், உங்களையும் கலந்து கொள்ளுமாறு,  ற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கிறார்கள்.

மே முதலாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை அல்லது 2 ஆம் திகதி திங்கட்கிழமை புனித நோன்புப் தொழுகையுடன், பெருநாள் நிகழ்வும் இடமபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.