Header Ads



பசிலின் வீடும் நேற்றிரவு ஆர்ப்பாட்டக்காரர்களினால் சுற்றி வளைக்கப்பட்டது


பத்தரமுல்ல நெலும்மாவத்தையில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில்ராஜபக்சவின் வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்றிரவு சுற்றிவளைத்தனர்

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் அமைச்சரின் வீட்டை சுற்றிவளைத்தனர்- இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு பொலிஸார்உடனடியாக அனுப்பப்பட்டனர்.

1 comment:

  1. தல்கீன் ஓதி கதையை முடிக்கலாமே.

    ReplyDelete

Powered by Blogger.