Header Ads



மட்டக்களப்பில் அரச எதிர்ப்பு போராட்டம் - அரச பாராளுமன்றம் உறுப்பினர் பிள்ளையானின் வீடு முற்றுகை


வெடித்தது மாபெரும் அரச எதிர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில். அரச பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் அவர்களின் அலுவலகம் மற்றும் வீடு எம்மாலும் ஆர்ப்பாட்ட குழுவினராலும் இன்றைய தினம் முற்றுகை. அபிவிருத்தி என்னும் பெயரில் மக்களை சுரண்டி இவ் நிலைக்கு மக்களை கொண்டுவந்தவர்கள் துரத்தப்பட வேண்டும். மக்கள் தற்பொழுது அனைத்தையும் உணர்ந்துள்ளார்கள்.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள் உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து இருந்தார்கள்.

No comments

Powered by Blogger.