Header Ads



7 முஸ்லிம் Mp க்களினால், உங்கள் சந்ததிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் (வீடியோ)


- பாறுக் ஷிஹான் -

நாட்டின் பொருளாதார  சீரழிவிற்கு ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடே முக்கிய காரணமாகும்.20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு  கைகளை உயர்த்தி ஆதரவு வழங்கியதன் மூலம் தான் மக்கள் சகல பிரச்சினைகளும் ஏற்பட்டிருப்பதாக பலவாறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ஐக்கிய மக்கள் சக்தியின்   கல்முனைத் தொகுதிக்கான  அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றஸாக் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமை தொடர்பாக அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியிலுள்ள  ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் புதன்கிழமை(13) மாலை விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,

2 comments:

  1. ராஜபக்ச திருடர்களும், கொள்ளையர்களும் நம் நாட்டை திருடி, கொள்ளையடித்து, அழித்தது மட்டுமல்லாமல்,
    அவர்களைப் பாதுகாக்க பாரிய குற்றவாளிகள், குண்டர்கள், ரவுடிகள், கைக்கூலிகள் மற்றும் நாய்களை உருவாக்கினர்.

    அலி சப்ரி ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய நாய், அதைத் தொடர்ந்து 7 நாய்கள். அவ்வளவுதான்.

    ReplyDelete
  2. ராஜபக்ச திருடர்களும், கொள்ளையர்களும் நம் நாட்டை திருடி, கொள்ளையடித்து, அழித்தது மட்டுமல்லாமல்,
    அவர்களைப் பாதுகாக்க பாரிய குற்றவாளிகள், குண்டர்கள், ரவுடிகள், கைக்கூலிகள் மற்றும் நாய்களை உருவாக்கினர்.

    அலி சப்ரி ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய நாய், அதைத் தொடர்ந்து 7 நாய்கள். அவ்வளவுதான்.

    ReplyDelete

Powered by Blogger.