Header Ads



6 மாதங்களுக்கு ஹர்ஷ டி சில்வாவுக்கு ஜனாதிபதி பதவியை, கொடுக்குமாறு பாராளுமன்றத்தில் கோரிக்கை



நாட்டை இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்ற பாராளுமன்றத்தில் எந்தவொரு கட்சியும் கைகோர்க்காதது துரதிஷ்டவசமானது என பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

6 மாதங்களுக்கு ஹர்ஷ டி சில்வாவுக்கு ஜனாதிபதி பதவியை கொடுங்கள். அவர் ஒரு பொருளாதார நிபுணர் என அவர் தெரிவித்துள்ளார்.


2 comments:

  1. very good suggestion. Educated should be the president of any country. Specially Sri Lanka.

    ReplyDelete
  2. யார் வந்தாலும் இலங்கையின் பொருளாதார அழிவு அடுத்த 10 வருடங்களுக்கு இருக்கும்.
    இது ஒரு ஆரம்பம் மட்டுமே.

    அல்லது இலங்கையை இந்திய மாணிலமாக இணைக்கவேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.