இன்று (01) நள்ளிரவு முதல் நாளை காலை 6 மணிவரை மேல்மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
Post a Comment