Header Ads



பொதுஜன பெரமுனவின் 50 Mp க்கள் சுயாதீனமாக செயற்பட ஆயத்தமாகிறார்கள் - அரசாங்கம் பலத்தை இழக்கும்


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 50இக்கும் மேற்பட்டவர்கள் இன்றை (05) பாராளுமன்ற அமர்வு முதல் சுயாதீனமாகச் செயற்பட தயாராகி வருவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் நாளையப் பாராளுமன்ற அமர்வில் இது தொடர்பில் அறிவிப்புக்களை விடுக்க உள்ளதாகவும், இதனால் அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இழக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


1 comment:

  1. 20க்கு கையை தூக்கிய அந்த 8 கோமாளிகள் இப்ப எந்த பக்கமாம்?

    ReplyDelete

Powered by Blogger.