Header Ads



ஆர்ப்பாட்டக்காரர்களின் 5 அதிரடிக் கோரிக்கைகள் - ராஜபக்ஸ கம்பனி ஏற்குமா..? (முழு விபரம்)


கொழும்பு - காலிமுகத்திடலில் இன்று (15) ஏழாவது நாளாக  போராட்டத்தை மேற்கொண்டுவரும் போராட்டக்காரர்கள் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

காலிமுகத்திடலில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்லே போராட்டக்காரர்கள் இதனை முன்வைத்துள்ளனர். 

இதன்போது தமது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தாம் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். போராட்டக்காரர்களது கோரிக்கைகளாவன,

No comments

Powered by Blogger.