Header Ads



இந்தோனேசியாவின் மனிதாபிமானம் - 340 மில்லியன் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு நன்கொடை வழங்குகிறது


இந்தோனேசிய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் 340 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு கிடைக்க உள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சர் சன்ன ஜனசுமன இத்தகவலை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.