Header Ads



பிற்பகல் 3.30 மணிக்கு சமூக ஊடகங்கள் வழமைக்கு திரும்பும்


தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று (03) மாலை மீண்டும் வழமைக்கு திரும்பும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழு தெரிவித்துள்ளது. 

இன்று (03) மாலை 3.30 முதல் மணி முதல் இவ்வாறு வழமைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய நள்ளிரவு முதல் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தது. 

அதனடிப்படையில் முகப்புத்தகம், வட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியுப் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.