Header Ads



அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்று சுயாதீனமாக செயற்படுவதாக 3 முஸ்லிம் Mp க்கள் அறிவிப்பு


அரசாங்கத்திற்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் சுதந்திரமாக செயல்படுவதாகவும் பைசல் காசிம், இஷாக் ரகுமான் மற்றும் தௌஃபீக் ஆகிய 3 பேரும் அறிவித்துள்ளனர்.

2 comments:

  1. May be they didn’t get the Ministry posts they hoped for.

    ReplyDelete
  2. எதிரிகளை நம்பினாலும் துரோகிகளை நம்பமுடியாது

    ReplyDelete

Powered by Blogger.