Header Ads



2 முஸ்லிம் சகோதரிகளின் ஆவேசப் பேச்சு, காலிமுகத் திடல் கலங்கியது, ஜயவேவா கோசம் வானுயர உயர்ந்தது (வீடியோ)


அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் பல தளங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. காலி முகத்திடலில் இன்றும் (17) போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதில் பங்கேற்ற 2 முஸ்லிம் சகோதரிகளின் ஆவேசப் பேச்சுக்களை பேசினர். இதன்போது அங்கு கூடியிருந்தவர்கள் குறித்த பேச்சுக்கு ஆதரவாக கரகோசம் செய்து ஐயவேவா என கோசமிட்டனர்


No comments

Powered by Blogger.