Header Ads



2 மில்லியன் டொலர்கள் செலுத்தி, நியமிக்கப்பட்ட 5 ராஜாங்க அமைச்சர்கள் - பாராளுமன்றத்தில் அம்பலமானது (வீடியோ)


இலங்கையில் நேற்று பதவியேற்ற அமைச்சர்களில் 5 ராஜாங்க அமைச்சர்களுக்கு அரசாங்க கட்சி இரண்டு மில்லியன்கள் டொலர்கள் செலுத்தியுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்று (19) இந்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வெளியிட்டுள்ளார்.இது தொடர்பான தகவல்களை விரைவில் வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. வைத்தியசாலைகளுக்கு அவசியமான மருந்துகள் வாங்க பணமில்லை. சட்டவிரோத இராஜாங்க அமைச்சர்களுக்கு பதவிக்கு அமர்த்த இலஞ்சம் கொடுக்க அரசுக்கு இ்வவளவு பெரிய தொகை பணம் எங்கிருந்து வந்தது.

    ReplyDelete

Powered by Blogger.