Header Ads



12 ஆவது நாளாக தொடரும் போராட்டம் - கையடக்கத் தொலைபேசி வெளிச்சத்தை ஒளிக்கச்செய்து அஞ்சலி


கொழும்பு காலிமுகத் திடலில் இன்று 12 ஆவது நாளாக போராட்டம் தொடருகிறது. இதில் பல நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர்.

நேற்று ரம்புக்கனயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் நினைவாக தமது கையடக்கத் தொலைபேசிகளில் வெளிச்சத்தை ஒளிக்கச் செய்து ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்

No comments

Powered by Blogger.