Header Ads



ஜனாதிபதியின் வீட்டுக்கு முன் கூடியுள்ள போராட்டக்காரர்களை விரட்ட மின்சாரத்தை துண்டித்துவிட்டு பொலிஸார் தாக்குதலை ஆரம்பித்தனர்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லத்தின் முன்னால் நடைபெற்றுவரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தி வருவதோடு கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகம் என்பனவும் மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments

Powered by Blogger.