Header Ads



இன்று நாம் மிகவும் சிரமப்படுகிறோம், நெருக்கடி இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம், இது அரசியல் செய்யும் நேரம் அல்ல


இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

5,000 குளக்கட்டுகளை புனரமைக்கும் இரண்டாம் கட்டப் பணிகளில் கலந்துக்கொண்டு இன்று (30) அலரிமாளிகையில் வைத்து உரையாற்றுகையிலேயே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரை வருமாறு,

1 comment:

  1. ராஜா, நாம் எண்டு சொல்லி ஓங்குடா குடும்பத்தயும் சேக்குறது என்ன நியாயம் ?

    ReplyDelete

Powered by Blogger.