Header Ads



கொரோனா ஜனாஸாக்களை பிரதேச மையவாடிகளில், நல்லடக்கம் செய்ய சுகாதார அமைச்சு அனுமதி


கொரோனாவால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை  அந்தந்த மையவாடிகளில் நல்லடக்கம் செய்ய சுகாதார அமைச்சு  அனுமதி வழங்கியுள்ளது .

அல்ஹம்துலில்லாஹ்.




2 comments:

  1. இதில் பெரிதாக ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் கொரோனாவிற்கு இப்போது வயசாகிவிட்டது. அது அதனுடைய முதுமைக் காலத்தை அடைந்துவிட்டதால் அதனால் முன்னரபோல் வீரியமாக செயற்பட முடியாது. தண்ணீருக்குள் எல்லாம் சென்று அதனால் உயிர் வாழமுடியாது.

    மற்றயது இப்போதைக்கு எண்ணைத் தட்டுப்பாட்டை குறைக்க முஸ்லிம் நாடுகளையும் நாடவேன்டியுள்ளது.

    அதுதான் இப்போதைக்கு இந்த அனுமதி.

    ReplyDelete

Powered by Blogger.