சீனாவுக்கு கடனை செலுத்த முடியாத நிலையில் இலங்கை
சீன அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தவணை கடனை செலுத்த முடியாத நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 21ஆம் திகதி செலுத்த வேண்டிய தவணை கடன்களை தற்போதைய சூழலில் செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக இலங்கை சீன வங்கிகளிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன அபிவிருத்தி வங்கிக்கு 53.596 மில்லியன் டொலர்களும், சீனா Exim வங்கிக்கு 17 மில்லியன் டொலர்களும், 386.19 மில்லியன் யுவான்களும் அதே நாளில் இலங்கை செலுத்த வேண்டியுள்ளது. எனினும் அதனை அன்றைய தினம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.
Good
ReplyDeleteஅம்பாந்தோட்டை மாவட்டத்தை 99 வருடங்களுக்கு சீனாவுக்கு கொடுத்தால் போச்சு
தமிழர்களுக்கு செய்த அநியாயம்.
ReplyDeleteஇது காணாது
@Ajan appo muslimgalukku seidha aniyaayathirkagavaa Tamil payangaravadhigalum pirabagaranum alindhu poneergal?
ReplyDelete