Header Ads



யாழ்ப்பாண அபிவிருத்தி குழுவின், பிரதமர் அலுவலக பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிப்பு


யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் பிரதமர் அலுவலக பிரதிநிதியாக பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுவில் பிரதமர் அலுவலக பிரதிநிதியாக எதிர்வரும் காலங்களில் திரு.கீதநாத் காசிலிங்கம் அவர்கள் செயற்படுவார்.

மார்ச் மாதம் 02ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஊடக பிரிவு

No comments

Powered by Blogger.